மிருகங்கள் மற்றும் எல்லா உயிரிங்க்களுக்கும் ஒரு ஒற்றுமை. உதாரணமாக சிங்கங்கள் எல்லாமே மாமிசத்தை உண்டு வாழ்கின்றன.. எல்லா மான்க லும்,எல்லாக் கால் நடைகளும் தாவரங்களை உண்டு வாழ்கின்றன.
மனித இனம் அப்படி இல்லை. சிலர் மாமிசத்தை உண்பார்கள் சிலர் தாவர உணவு மட்டுமே உண்பார்கள்.
மற்ற உயிர்களைப் போல மனிதனுக்கு என்று ஒரு தனியான மனது கிடையாது. மாறாக மனித மனதுள் எல்லா உயிர்களின் மனதும் கொண்ட குவியலொன்று ஒன்று உண்டு. அதில் ஒரே ஒன்று அல்லது ஒன்றிரண்டு மாத்திரமே பலமாக இருக்கும்.
மிருகங்கள் மற்றும் எல்லா உயிரிங்க்களுக்கும் ஒரு ஒற்றுமை. உதாரணமாக சிங்கங்கள் எல்லாமே மாமிசத்தை உண்டு வாழ்கின்றன.. எல்லா மான்க லும்,எல்லாக் கால் நடைகளும் தாவரங்களை உண்டு வாழ்கின்றன.
மனித இனம் அப்படி இல்லை. சிலர் மாமிசத்தை உண்பார்கள் சிலர் தாவர உணவு மட்டுமே உண்பார்கள்.
மற்ற உயிர்களைப் போல மனிதனுக்கு என்று ஒரு தனியான மனது கிடையாது. மாறாக மனித மனதுள் எல்லா உயிர்களின் மனதும் கொண்ட குவியலொன்று ஒன்று உண்டு. அதில் ஒரே ஒன்று அல்லது ஒன்றிரண்டு மாத்திரமே பலமாக இருக்கும்.

manita manam oru mirukap pannai

manita manam oru mirukap pannai
Product Details
BN ID: | 2940152489620 |
---|---|
Publisher: | N.Natarajan |
Publication date: | 10/23/2015 |
Sold by: | Smashwords |
Format: | eBook |
File size: | 254 KB |
Language: | Tamil |